coimbatore சிகிச்சைக்கு பயந்து வெளியேறிய பெண் நோயாளி இறந்துவிட்டதாக அளித்த தகவலால் அதிர்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 கோவையில் சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய பெண் இறந்துவிட்டதாக அளித்த தகவ லால் பரபரப்பு ஏற்பட்டது.